Tag: Robbery
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
பெரம்பலூர் துறைமங்கலம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை.
இவர் தனது வீட்டின் பூட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அருகே வீட்டில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு,...
தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்.
தனியார் பேருந்து உரிமையாளரான இவர் குடும்பத்துடன் குருவாயூருக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன்புற கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்...
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் கொள்ளை
திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை, பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார்.
பன்னீர் செல்வம் என்பவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர் ஒருவர்...