Tag: education
அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வந்ததாக கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
சென்னை அண்ணா அறிவாயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு? இதுதான் காரணம்…
நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி பெரியார் ஈவேரா அரசு கலை கல்லூரியில் ஏழை எளிய மிகவும் பின்தங்கிய,
வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என கல்லூரி பட்டமளிப்பு விழாவில்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
UPSC தேர்வெழுதும் மாணவர்களுடன் ராகுல்காந்தி உரையாடல் ..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை இங்குள்ள முகர்ஜி நகர் பகுதியில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மற்றும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு
பள்ளிக்கல்வி துறையில் பணியாற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்
குஜராத்தில் இன்று தொடங்குகிறது தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், குஜராத்தில் இன்றும், நாளையும் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் மற்றும் கல்வித்துறையை...
“48% மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்”-கணக்கெடுப்பில் அதிர்ச்சி முடிவுகள்
மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய சாதனை ஆய்வு (NAS) 2021 ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.ஆய்வின் முடிவுபடி,
நாடு முழுவதும் குறைந்தது 48% மாணவர்கள் பள்ளிக்கு கால்நடையாகச் செல்கின்றனர்,18 சதவீதத்தினர் மிதிவண்டியிலும் ,9%...
காத்துவாக்குலா இரண்டு பாடம்-மாணவர்களின் பரிதாப நிலை !
குழந்தைகளின் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது கல்வி.குழந்தைகளுக்கு கல்வி என்னும் செல்வத்தை அவர்களிடம் சேர்ப்பதே பெற்றோர்களின் கடமை.
கல்வியை சரியான முறையில் குழந்தைகளுக்கு வழங்கும் கடமை கல்வி நிறுவங்களுக்கும் உண்டு.கல்வி பயலும் சுற்றுசூழல் ஆகட்டும்...