Tag: climate change
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, நாகை,...
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறைகளில் இருந்து படையெடுக்கும் பாக்டீரியாக்கள்! ஆய்வில் பகீர் தகவல்
கடல் நீர் மட்டம் உயர்தல், உலக வெப்பமயமாதலையும் தாண்டி மனிதர்கள் சந்திக்க உள்ள பேராபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள்.
கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக, லஹோரி கேட் பகுதியின் வால்மீகி மந்திர்...
கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக, கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற்கு 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் கனமழை கொட்டித் தீர்த்தது
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையால், நகரின் முக்கிய பகுதிகள்...
திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக...
வேகமாக சுழல துவங்கிய பூமி….24 மணி நேர கணக்கு குறைவதால் ஏற்படும் அபாயம்
கடந்த ஜூலை 29ஆம் தேதி பூமி 24 மணி நேரத்துக்கு 1.59 மில்லிசெகண்ட்ஸ் குறைவாகவே தனது ரொட்டேஷனை முடித்துள்ளது.
கடலில் முழுகப் போகும் உலக நகரங்கள்
பெருகி வரும் மக்கள் தொகை, அதிகமான எரிபொருள் பயன்பாடு, அதீத தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் க்ரீன் ஹவுஸ் வாயுவின் தாக்கத்தினால் ஏற்படும் கூடுதல் வெப்பத்தின் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத பிளாஸ்டிக் பிரச்சினை
மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ந்து வரும் நகரங்களில் சுற்றுசூழலை மாசுபடுத்துவதில் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. கடையில் வாங்கும் பொருட்களை தூக்கி செல்லும் பை துவங்கி பல்வேறு பரிமாணங்களில் நம் அன்றாட...