உளவுபார்க்கும் Facebook, இன்ஸ்டாகிராம். தப்புவது எப்படி?

211
Advertisement

முன்னாள் கூகுள் பொறியாளரும், தொழில்நுட்பத்தில் தனிமனித பாதுகாப்பை ஆராய்ச்சி செய்பவருமான Felix Krause மெட்டா நிறுவனத்தின் சமூகவலைத்தளங்களான Facebook மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களின் இணையதள செயல்பாட்டை உளவுபார்த்து வருவதை கண்டுபிடித்துள்ளார்.

Code Injection முறையை பயன்படுத்தி, இந்த appகளில் in-app browserகள் மூலம் தேடப்படும் அனைத்து விவரங்களையும் மெட்டா நிறுவனம் சேகரித்து வருவது உறுதியாகியுள்ளது.

In-app browserகள் வழியாக மற்ற தளங்களை login செய்யும் passwordகள், வங்கி எண் விவரங்களும் இதில் அடக்கம்.

சுயவிவரங்கள் உளவுபார்க்கப்படுவதை தடுக்க In-app browserஐ பயன்படுத்துவதை தவிர்க்கவும், Facebook மற்றும் இன்ஸ்டாகிராமை app டவுன்லோட் செய்வதற்கு பதிலாக இணையத்தில் உபயோகிப்பதால் மேம்பட்ட பாதுகாப்பை பெற முடியும் என சைபர் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.