ஜூலை 18 கல்லூரிகள் திறப்பு – அமைச்சர் பொன்முடி

252

தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடக்கம்.

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகி கலந்தாய்வு முடிந்தபின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.