கையில் கத்தியுடன் சுற்றித்திரியும் குரங்கு- அச்சத்தில் மக்கள்

192
Advertisement

பிரேசிலில் குறிப்பிட்ட பகுதி ஒன்றில் குரங்கு ஒன்று கையில் கத்தியுடன் வீடுகள் உள்ள பகுதியில் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.குரங்கை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுகொண்டு உள்ளனர்.

பெரிய அளவிலான சமையலறை கத்தியுடன் வலம்வரும் அந்த குரங்கு, செங்கல் சுவரில் கத்தியைக் கூர்மைப் கூர்மைப்படுத்துவதை கண்டு மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த வீடியோவை வீட்டிலிருந்து எடுத்த ஒரு பெண் தன் சமூகவலைத்ததில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.