Tag: sathiyam tv
கிழக்கு உக்ரைனில் 17 ஆயிரம் பேர் வெளியேற்றம்
கிழக்கு உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக, ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களுக்கு மேல்...
”பழிவாங்கும் உணர்வு இல்லை”
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது...
இதை ஏற்றுமதி செய்ய இனி தடை இல்லை
இந்தோனேசியாவில் அதிக அளவில் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பயன்பாட்டுக்கு கச்சா பாமாயில் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனிடையே, இந்தோனேஷாயாவில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை நிலவியதால்,...
உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் ஜி7 நாடுகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தாக்குதல் காரணமாக உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜி7 நாடுகள் முன்வந்துள்ளன.
உக்ரைன் மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை...
இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவா்கள் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை கடந்த...
”பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுக்குறாங்க”
பாலியல் தொந்தரவு கொடுத்த அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் துணை இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ...
முன்னாள் முதலமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி, பாட்னா,...
”இந்தியாவிற்கு பாகிஸ்தானால் புதிய ஆபத்து காத்திருக்கிறது”
வாஷிங்டனில், அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர், இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து பேசினார்.
2019 புல்வாமா தாக்குதலுக்கு...
பாரம்பரிய நெல் திருவிழா – நாளை தொடக்கம்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்.
இவரால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை, விவசாயிகள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல்...
கனமழையில் மூழ்கிப்போன ரயில்வே தண்டவாளங்கள்
அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
27 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் சாலைகள், பாலங்கள், அடித்துச்செல்லப்பட்டன....