Tag: sathiyam tv
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 2 ஆம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள், ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும்...
இதற்கான தடை மேலும் நீட்டிப்பு
குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், அந்த பொருட்களால் உடலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும், புகையிலை பொருட்களுக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதல்...
அருணாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்
அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
தவாங் பகுதியில் இருந்து வடக்கே 506 கிலோ...
தாய், குழந்தை உயிரிழப்பு – கொலையா? தற்கொலையா?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் கொத்தாளமுத்து - காயத்ரி தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், காயத்ரியும், அவருடைய 4 மாத ஆண்குழந்தையும் வீட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி...
இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு
இலங்கையில் உணவு பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் அத்தியாவசிய 76 வகையிலான அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான...
மழையில் நனைந்து நாசமான நெல் மூட்டைகள்
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு திறந்த வெளியில் இயங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் ஒழுங்கு முறை விற்பனைக்...
மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில ஆசிரியர்
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பள்ளியில் பணியாற்றிய வரும் கிருஷ்ணகிரியைச் ஆங்கில ஆசிரியர் முபாரக் என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி...
கார், இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆட்டோமொபைல் விற்பனை விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்பகப்பட்ட சாதாண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின்...
மகிந்த ராஜபச்விடம் போலீசார் விசாரணை
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதற்கு முன்னர், அவரது ஆதரவாளர்கள் கடந்த 9ம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
வன்முறை சம்பவம் தொடர்பாக...
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் காரைக்காலில்...