Tag: sathiyam tv
நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை மாற்றி வைத்த பெண்கள்
தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள நகை கடையில், பர்தா அணிவந்த 2 பெண்கள் செயின் வேண்டும் என ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
அப்போது கடை ஊழியர் ஐந்து செயின்களை காட்டியுள்ளார்.
கடை ஊழியரை திசை திருப்பிய அந்த...
ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்கும் நாடு
உக்ரைன் போரில் பங்கேற்க மறுத்த ரஷ்ய ராணுவ வீரர்கள் 115 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷியாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்க பெலாரஸ் நாடு முடிவு செய்துள்ளது.
ரஷியாவுக்கு ஆதரவாக...
40 நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தீவிரத் தாக்குதல்
3 மாதங்களை கடந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் 40 நகரங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.
உக்ரைனில் போக்ரோவ்ஸ்க் ரயில் நிலையம் மீது ரஷிய போர் விமானங்கள்...
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்
இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவகர்லால் நேரு1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி, டெல்லியில்...
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 530 ஆக...
கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மே மாதமே மேட்டூர் அணை, கடந்த 24ஆம் தேதி திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று தஞ்சை மாவட்டம் கல்லணையை...
“இளைஞர்கள் பணிக்காக ஏங்குகின்றனர்”
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்தை ஒட்டி, மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு...
பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்..
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் அரசு விழாவில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு மக்களின் பங்களிப்பு மிகவும்...
“செந்தமிழ் நாடெனும் போதினிலே”.. பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர்
சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியாரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி பாராட்டினார்.
ஒவ்வொரு...
சென்னை வந்த பிரதமர் என்ன செய்தார்?
ஒரு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
2 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்....