Tag: rameshwaram
மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : இருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் இருந்து கடற் பாசி எடுக்க சென்ற பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார்.
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அப்பகுதி மக்கள்...
கடல்பாசி சேகரிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; மீனவர்கள் சாலை மறியல்
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா.
இவர் நேற்று முன்தினம் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை...
உள்வாங்கிய கடல்…
ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் உள்ளது.
கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்...