Tag: Nilagiri
பணியில் மெத்தனமாக செயல்பட்ட ஊழியர்கள் இடைநீக்கம்
நீலகிரியில் கடந்த ஒரு ஆண்டாக அரசு பணியில் மெத்தனமாக செயல்பட்ட இரண்டு ஊழியர்களை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவணங்களை...
நியாய விலைக் கடையின் கதவை உடைக்க முயற்சித்த கரடி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வனப்பகுதி ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று...
வெளிநாட்டு பெண் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் புகார்
நீலகிரி மாவட்டம் மாவனல்லாவில் வெளிநாட்டு பெண் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
புகாரில் நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த...
சுற்றுலா சென்ற வாகனத்தை துரத்திய யானை
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சுற்றுலா சென்ற வாகனத்தை கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வாகன ஓட்டுநர் சாதுரியமாக வாகனத்தை பின்நோக்கி இயக்கியதால்...
சாலையின் நடுவே ஓடிய குழந்தை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய கோட் சாலையில், தாயுடன் நடந்து சென்ற குழந்தை திடீரென தாயின் கையை உதறிவிட்டு சாலை நடுவே ஓடியுள்ளது.
அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி, குழந்தை எதிர்பாராமல்...
படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற வனத் துறை அமைச்சர் 'படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நரிக் குறவர்,...