Tag: fishermen
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், நெல்லையில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சொல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி...
வரும் 9 ஆம்தேதிவரை நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய...
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு
சென்னை காசிமேடு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான விழுப்புரத்தை சேர்ந்த 4 மீனவர்களை சக மீனவர்களே நடுக்கடலில் மீட்டு கரைக்கு அழைத்து வருகின்றனர்.
நேற்று அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற 4 பேரும் பலமணி...
கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வம்
மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதால், கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.
அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி...
ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்
மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆழ்கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.
அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 15...
தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் நாட்டு படகில் கடலுக்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகில் உடைப்பு ஏற்பட்டு, நாட்டு படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது.
இதனையடுத்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள்,...
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் மீனவர்கள் அச்சம் 
https://www.youtube.com/watch?v=WKAR7hZ8lEo