Tag: Dhanushkodi
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது
தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது
ஒரு விசைப்படகுடன் 6 மீனவர்களையும் கைது செய்தது இலங்கை கடற்படை
தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள ஜட்டி பாலத்தில் கடல்...
தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி அன்று ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது.
இதனால் அப்பகுதியில் செயல்பட்டு வந்த பல கட்டடங்கள் அழிந்து சேதமாகின.
இதன்...