Tag: Coronavirus Disease
இந்தியாவின் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியது, புதிய வழக்குகள் முடிவடைவதை விட 48 நாள் தொடர்...
மத்திய சுகாதாரத்துறையின் தகவலின்படி, இந்தியாவில்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதாக என தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்…
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றன என மருத்துவர் நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிவது கட்டாயம்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
அதன்காரணமாக பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு...
அதிகரிக்கும் கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஏற்றம் இறக்கமாக உள்ளது.
தமிழகத்தில் பெருமளவு குறைந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு...
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,124 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் 2,022 நேற்று 1,675...
தினசரி பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு...
கௌதம் கம்பீருக்கு கொரோனா
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி-யுமான கௌதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி; தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தல்.
அடுத்த 2 வாரங்களில்..
தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது; முகக்கவசத்தை மக்கள் சரியாக அணிய வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்
மாணவர்களை அச்சுறுத்தும் கொரோனா தொற்று…
மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,...