திருவாரூரை சேர்ந்த இலைக்கடை முருகன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்தார்.
இவருக்கு அட்சய ரத்னா என்கிற மகள் உள்ளார்.
அந்த பெண்ணின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என முருகன் ஏற்பாடுகள் செய்த போதுதான் விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் முருகனுடன் பிறந்த ஆறு சகோதரிகளும், அண்ணனின் மகளது மஞ்சள் நீராட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி திருவாரூரில் 2,000 பொதுமக்களுக்கு உணவு வழங்கி 600 சீர்வரிசை தட்டுகளை செண்டை மேளம் முழங்க, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டு விழாவை Ссылка на порно https://www.pornotyb.com
சிறப்பாக நடத்தினர்.
மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்திய அத்தைகளுக்கு திருவாரூர் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
