Tag: Manalurpettai
கோழிக்கறி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்
மணலூர்பேட்டை அருகே, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு கோழிக்கறி சமைத்து சாப்பிட்டதாக தெரிகிறது.
இவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
அவர்கள் உடனிடையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டனர்.
10க்கும்...