Tag: lockdown
இன்று முதல் மீண்டும் ஊரடங்கு..!
நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.
தற்போது கொரோனா பரவலை உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து சில தளர்வுகளை அமல்படுத்திவரும் நிலையில், கொரோனாவின் திரிபான ஒமைக்ரான்...
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு
அண்டை மாநிலங்களில் ஓமிக்ரான் பரவிவரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஓமிக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனை.
மீண்டும் சீனாவில் ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா
தொடங்கிய இடத்தையே மீண்டும் தொற்றி ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது கொரோனா.
தற்போது சீனத் தலைநகர் பீஜிங்கில் 9 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம்...
கூடுதல் தளர்வுகள் என்ன? – முழு விவரம்
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை கடைகள், உணவகங்கள் மற்றும்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 849 ஆண்கள், 600 பெண்கள் என மொத்தம் 1,449 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு...
முக கவசம் அணியாவிட்டால் இது தான் நடக்கும்…
சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றதில் முக கவசம் அணியாத 1,844 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பொதுமுடக்க மீறல் தொடா்பாக 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 வாகனங்கள்...
அக்.11 வரை இரவு ஊரடங்கு தொடரும்
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து, வரும் அக்டோபர் 11-ம் தேதி வரை, இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் சில...
அக்.15 – ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு
லடாக்கில் கொரோனா பரவல் காரணமாக லே மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை மூட அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசம் லே மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து...
இந்த மாவட்டத்தில் – புதிய கட்டுப்பாடுகள் அமல்
கோவையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து நேற்றைய...
“கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்”
கோவையை போல் சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு கடை வீதியில் முகக்கவசம்...