Tag: Kanyakumari District
தடையை மீறி குளித்த பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பேச்சிப்பாறை அணையிலிருத்து திறக்கப்படும் நீரில் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று...