Tag: DMK
உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா – முதலமைச்சர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா முதலமைச்சரை சந்தித்து ஆதரவு கோரினார்; உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா என மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
கால அவகாசம் நீட்டிப்பு
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா
ஜனாதிபதி தேர்தல்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார் யஷ்வந்த் சின்ஹா.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார்.
சூர்யாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து
தேர்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி...
மகளிர் இலவச பயணத்தில் சாதனை
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள்...
முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு; 3 மாவட்டங்களில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்; முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை.
5 புதிய தொழிற்பேட்டைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டையை காணொலிவாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.171.24 கோடியில் தொழிற்பேட்டை திறப்பு.
சின்னவர் என்று அழைக்கலாம் – உதயநிதி
என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்' என்றெல்லாம் அழைக்கின்றனர்; ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே அழைக்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.