Advertisement

இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது: மத்திய அரசு.


ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 186 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 467 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை.


அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்-167, டெல்லி-165, கேரளாவில்-57 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி.