Advertisement

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவி, ஜெ.தீபாவிடம் ஒப்படைப்பு.


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வேதா இல்ல சாவியை சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைத்தார்