3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம் என தகவல்

305

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்.

ஜூலை 24ம் தேதியில் இருந்து தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.