ஏன்பா உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா ?

192
Advertisement

திருமணத்திற்கு முன் ,திருமணத்திற்கு பின் என புகைப்படம் எடுத்து வாழ்வில் மறக்கமுடியாத தருணத்தை மேலும் சிறப்பாகும் நோக்கில் இது போன்று போட்டோ ஷூட் செய்கின்றனர்.இது, அணைத்து விழாக்களுக்கும் பொருந்தும்.

இந்நிலையில்,இணையத்தில் பிரபலமான ஒரு ஜோடி தங்கள் திருமணத்திற்கு பின் தேனிலவு பயணத்தில் போட்டோஷூட் செய்து தங்கள் வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டோஷூட் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அந்த ஜோடி தேனிலவு போட்டோஷூட் செய்தது  உலகின் மிகவும் ஆபத்தான ரயிலின் மேல் ஆகும். சஹாரா பாலைவனத்துக்குள் ஓடும் இந்த 3 கி.மீ இரயிலில் நின்றபடி போட்டோஷூட் செய்துள்ளனர்.

நொய்டிபோவில் உள்ள மக்களை வெளிஉலகத்துடன் இணைக்கும் ஒரே வாகனம்  இதுதான்.அந்தப் பகுதியில் சாதாரணமாகப் பகலில் நிலவும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகும்.இந்த கடும் வெப்பத்தில் இந்த  சரக்கு ரயிலில் உள்ள மணலில் அமர்ந்து சென்றால் ? எப்படி இருக்கும்.இதை தான் அவர்கள் போட்டோஷூட்டிற்கு தேர்வுசெய்த இடம்.