Tag: Agriculture Budget
பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த...
“திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில்…” – EPS காரசார விவாதம்
சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
பேரவை கூடியவுடன் மறைந்த மதுசூதனன் உள்ளிட்ட முன்னாள் 9 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் மதுரை ஆதீனம், பழங்குடி மக்களுக்காக தொண்டாற்றிய ஸ்டேன்...
“தமிழகத்தில் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி”
மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள் போல் கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மற்றும் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஈரோடு மாவட்டம்...
“பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் சேர்க்கும் திட்டம்”
வேளாண்மை பட்ஜெட்டில் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறைக்கு உள்ளது என தெரிவித்தார்.
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,...
“காய்கறி, கீரை சாகுபடி செய்ய மானியம்”
அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும், 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டம் 95 கோடி ரூபாயில்...
“படிக்கும் போதே வேளாண் பயிற்சி”
பட்டப்படிப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு வேளாண் தொழில் முனைவோர் ஆவதற்கான பயிற்சிகள் முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடு அளிக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வேளாண் துறையில் சவால்கள் பெருமளவில் தீர்க்கப்படும் என்றும் அவர்...
“நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்”
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கிவரும் வேளாண்மைக்கான துறை மேம்படுத்தப்பட்டு, நம்மாழ்வார்...
“பனை மரங்கள் வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்”
வேளாண்மை பட்ஜெட்டில் உரையாற்றிய அவர், நம் மாநில மரமான பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்கு கொடையாய் அளிக்கிறது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பனைமரத்தின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு...
“இயற்கை வேளாண்மைக்கு தனிப் பிரிவு” – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது...
“வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் சமர்ப்பணம்”
தமிழக சட்டப்பேரவையில், வேளாண் துறைக்கான தனிபட்ஜெட் முதன்முறையாக இன்று, காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவி்ப்புகளை வெளியிட்டார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு...