இனி துணியை அயன் பண்ண கொடுத்தா இந்த ஞாபகம்தானே வரும் !

197
Advertisement

நேரம் இல்லாததால்  பலரும் தங்கள்  துணிகளை அயன் செய்ய அயன் செய்யும் சிறு கடைகளில் கொடுப்பது வழக்கம்.அதுபோன்று துணிகளை அயன் செய்பவர்கள் தண்ணீரை தெளித்து அயன் செய்வார்கள் காரணம்,அப்போது தான் துணி நன்றாக ஸ்டிப் ஆக இருக்கும்.

இந்நிலையில், தண்ணீரில் வாய் கொப்பளித்து  துணியின் மேல் துப்பி முதியவர் ஒருவர் அயன் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் பல வேடிக்கையான கருத்துக்களை  பகிர்ந்துவருகின்றனர்.நீங்களே அந்த வீடியோவை பாருங்க…