Tag: sathiyam tv
இலங்கை பொருளாதார நெருக்கடி: வீடு திரும்பும் மீனவர்கள்
தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழக மீனவர்கள் 12பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில்...
இதெற்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்..
வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு துவங்கும்போதும், ஆதார் அல்லது பான் எண் கட்டாயம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் ஒரே நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல்...
TIME BANK பற்றி உங்களுக்கு தெரியுமா?
சுவிஸ்சர்லாந்து பூலோகத்தின் சொர்கம் என்பது மட்டுமல்ல இங்கு இன்னுமோர் ஆச்சர்ய சமாச்சாரம் உண்டு. அதற்க்கு பெயர் டைம் பேங்க்.
இந்த டைம் பாங்கில் நீங்கள் உங்களது அக் கவுண்ட்டை ஓபன் செய்துகொண்ட பின்னர்,...
Loan app-க்களுக்கு கெடுபிடி விதித்த Google
Google playstore-ல் உள்ள வங்கி சார்ந்த மற்றும் வங்கி சாராத loan app-க்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின் படி app-க்கள் personal loan app declaration for Indiaவின் கீழ் கேட்கப்படும்...
ஓடும் ரயிலில் இருந்து நிலைதடுமாறி விழுந்த பயணி – பரபரப்பு காட்சிகள்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்களை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டார். நடைப்பாதைக்கும், ரயிலுக்கு இடையே சிக்கிய பெண்ணை மீட்ட காட்சிகள் தற்போது வெளியாகி...
நான் 10th பாஸ் ஆகிட்டேன் – ஹேப்பி Mood -ல் முன்னாள் முதல்வர்
அரியானாவில் 87 வயதான முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா, விடா முயற்சியால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
அரியானா முன்னாள் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் பணி நியமன ஊழல்...
தாக்குதலில் சிக்கி உயிரிழந்த பெண் பத்திரிகையாளர்
ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. மேற்குகரை...
லஞ்சம் வாங்கிய அதிகாரியால் பறிபோன உயிர்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால், வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச்...
கதற கதற மூதாட்டியின் மீது தாக்குதல் – கண்டுக்காத காவல்துறை
திண்டுக்கல் அருகே மூதாட்டியை கடுமையாக தாக்கி, அவரது 2 கைகளை உடைத்த நபர்கள் மீது, ஆயக்குடி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த...
நாட்டு வைத்தியரை கடத்தி ஒரு வருடம் சித்திரவதை
கேரளாவில், சிகிச்சை ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக, நாட்டு வைத்தியரை கடத்தி சிறை வைத்து, துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்த தொழிலதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நபர்களிடம்,...