Tag: PM modi
பைபார்ஜாய் புயல்: இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடி ஆய்வு கூட்டம் நடத்துகிறார்…
வானிலைத் துறையின் படி, பிபர்ஜோய் புயல் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள சவுராஷ்டிராவை அடைய வாய்ப்புள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் AI இன் சாத்தியம்!! பிரதமர் மோடி..
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைக் கையாள்வதோடு, ChatGPTயை உருவாக்கிய ஆல்ட்மேன்
கோபம் மற்றும் சோகம்.. ஓடிசாவில் ஸ்பாட்டில் நின்று மோடி சொன்ன வார்த்தை.. அலறும் ரயில்வே!
பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்ட அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கோபத்துடனும்
கோவாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ஜூன் 3ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்….
'மேக் இன் இந்தியா' மற்றும் ஆத்மநிர்பர் பாரத் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து
பிரதமர் மோடியும், நேபாள பிரசந்தாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்….
2022 டிசம்பரில் புஷ்பகமல் தஹால் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
பிரதமர் மோடி ராஜஸ்தானில் தனது உரையை தொடங்கினார்..
கிஷன்கர் விமான நிலையத்தில் இருந்து புனித நகரமான புஷ்கருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிரதமர்
நரேந்திர மோடி மைதானத்தோட WORTH இவ்ளோதானா? மழையால் வெளிவந்த அவலம்….
இடையிடையே மழை குறுக்கிட்ட போதும், DLS முறையில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை தோற்கடித்தது.
அறிவு இருக்கா? ஆணவம் தலைக்கேறி நிற்கும் அமைச்சர்… மனோ தங்கராஜை திட்டி தீர்த்த பொன் ராதாகிருஷ்ணன்…!
அப்போது திருவாவடுதுறை ஆதினம் கொடுத்த செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி,
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது…
பிரதமர் மோடி, மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த, காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ரிலையன்ஸ் காப்பீடு வழக்கில்...
சத்யபால் மாலிக் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை காஷ்மீர் ஆளுநராக இருந்தார்.