கடலூரில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் மற்றும் உடை வழங்கிய...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பானுமதி.
கரூர் அருகே, போலீசாரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம்,லாலாபேட்டை அருகே உள்ள மகாதானபுரத்தில் சம்பூர்ணம் என்ற பெண் மீது கடந்த மார்ச் மாதம் சமூக விரோதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
12 மணி நேரம் வேலை செய்யும் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்...
2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கொண்டு வந்தார்.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்…
நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடைமைகளில் ஒன்றான 30 நாட்கள் நோன்பிருந்து,
மெரினாவில் திடீர் பரபரப்பு!! மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக்கொலை..!
சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மூன்று வாலிபர்கள் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்…
சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மிணிதேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
முதல் வேலை..OPSஐ விரட்ட வேண்டும்..! சபாநாயகரிடம் அதிமுக கொறடா கோரிக்கை..!
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை, அதற்கு பதிலாக நீதிமன்றத்தை நாடியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ்,..
விசாரணைக் கைதிகள் பல்பிடுங்கிய பல்வீர் சிங் மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பல்பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டது.