Monday, May 6, 2024

விழுப்புரத்தில் வளைத்து வளைத்து பைக் ஓட்டிய நபரால், அவருக்கு பின்னால் இருசக்கரவாகனத்தில் மகனுடன் வந்த தாய் உயிரிழந்த அதிர்ச்சி...

0
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து..

0
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைந்து, 44ஆயிரத்து 920ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆத்தூர் அருகே, ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

0
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராசிபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் அருகே சொத்து தகராறில் அண்ணன் மகளை உறவினர் கத்தியால் குத்தி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது…

0
முத்துப்பேட்டை அருகில் உள்ள பின்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன்-ராதிகா தம்பதி.  இந்நிலையில், ராதிகாவின் தம்பி வெளிநாடு செல்வதற்காக வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தனது தந்தைக்கு சொந்தமான இடத்தை...

ஈரோடு அருகே, சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை போக்சோவில் கைது செய்த போலீசார் தலைமறைவான...

0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  ஈஞ்சரமேடு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி.

பரமக்குடி அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தது…

0
ராமநாதபுரம் மாவட்டம், புதுக்குடி கிராமத்தில் விவசாயி சந்திரன் என்பவர் 20 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

Recent News