Sunday, May 19, 2024

தாம்பரத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது…

0
சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை சாலை பகுதியில், அம்பேத்கர் சிலை ஒன்று புதிதாக கடந்த மாதம் வைக்கப்பட்டது.

திருப்பூரில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியது…

0
திருப்பூர்  பல்லடம்- தாராபுரம் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

வத்தலகுண்டு அருகே, வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார்…

0
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி.

திண்டுக்கல் அருகே, காரும் லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்…

0
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த ரபிக் என்பவர் 

சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது…!

0
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை-மைசூரு இடையிலான 5வது வந்தே பாரத் ரயில்

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

0
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நவநீத கிருஷ்ணன் என்பவர்,

அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ளது…!

0
அதிக ஓய்வூதியத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, 2028ஆம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்று...

0
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்…

0
தூத்துக்குடியில், அன்டோ-அந்தோணியம்மாள் தம்பதியினர் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது

Recent News