Tag: ranipet
விவசாயி மறைத்த தங்கக்கட்டி… மிரட்டிய ப்ளாக்மெயிலர்கள்…கிராமத்தில் நடந்த கிரைம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியைச் சார்ந்தவர் 59 வயது நிரம்பிய முருகன்(59). இவரது மனைவி 50 நிரம்பிய கவுரி (50). இவர்கள் இருவரும் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள நகைக்கடைகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து ஜலித்து...