Tag: Chengalpattu district
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் சக்திநாதன். பட்டதாரி இளைஞரான இவர், ஆன்லைனில் வேலைக்கு...
2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்.
இவருக்கும் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம்பாக்கம் பகுதியை் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு பெண்...