Sunday, May 5, 2024
fruit

சூடு பிடித்த நாவல் பழ விற்பனை

0
ஆந்திர மாநிலத்தில், ஜம்பு எனப்படும், ஹைபிரிட் ரக நாவல் பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நாவல் பழமானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து வியாபாரிகள் ...
app-against-corruption

ஊழல் செஞ்சா புகாரளிக்க APP அறிமுகம்

0
ஆந்திராவில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவால் தொடங்கப்பட்ட "ACB 14400" என்ற செல்போன் செயலியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் தொடர்பான...
Mukhtar-Abbas-Naqvi

இவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு

0
மாநிலங்களவையில் உள்ள பாஜக உறுப்பினர்களான சையத் ஜாபர் இஸ்லாம், எம்.ஜே. அக்பர், முக்தார் அப்பாஷ் நக்வி ஆகியோரின்  பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்த மூன்று பேருக்கும் வாய்ப்பு...
election

மாநிலங்களவை தேர்தல் – தமிழகத்தில் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

0
மாநிலங்களவை  உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக...
train

இந்தியா-வங்கதேசம் இடையே 3வது ரயில் சேவை தொடக்கம்

0
"மிதாலி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் ரயில், மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து, வங்கதேசத்தில் உள்ள டாக்காவுக்கு இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது. இதனை புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து இருநாட்டு...
tea-plantation

தேயிலை தோட்டத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை

0
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது நண்பருடன் திருவனந்தபுரம் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர், சிறுமியின் நண்பரை கடுமையாக...
india-corona

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது?

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 83 ஆக...
monkey-pox

இந்தியாவில் குரங்கு அம்மை இருக்கா இல்லையா?

0
குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுடன் தொடர்பில்...
Road-safety

சாலைப் பாதுகாப்பு : மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

0
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ...
rain

தென்மேற்குப் பருவமழை – அதிகம் பெய்ய வாய்ப்பு

0
கடந்த 29ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும்...

Recent News