கோதுமையில் கண்டறியப்பட்ட வைரஸ்

356

கடந்த ஏப்ரல் மாதம், கோதுமை விலை 20 சதவீதம் அதிகரித்ததால், கோதுமை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு அறிவித்தது.

இருப்பினும், கோதுமை தடைக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட  சரக்குகளை அனுப்புவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

அதன்படி, இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு கோதுமை அனுப்பப்பட்டது.

ஆனால், அந்த கோதுமையில், ரூபெல்லா வைரஸ் தொற்று இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே இந்தியா அனுப்பிய கோதுமையை துருக்கி திருப்பி அனுப்பியுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமையை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.