Tag: water shortage
“தண்ணீர் பஞ்சம் வருவதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்”
திருவள்ளூர் மாவட்டம் வட பெரும்பாக்கத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புக்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையில் அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம்...