Tag: FLOOODING
திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழை காரணமாக மஞ்சளாறு மற்றும் நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது…
இதனால், அத்திமூர் கிராமத்தில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் ஜெசிபி இயந்திரத்தை பயன்படுத்தி, கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.