Tag: dindugal district
தாய் மாமா சிலை மடியில் வைத்து காது குத்து
தாய் மாமா சிலையின் மடியில் வைத்து குழந்தைக்கு காது குத்து விழா நடத்தியது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விநோபா நகரைச் சேர்ந்த சௌந்தர பாண்டி பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை. இவர்...