Tag: C.R.P.F
வெடிகுண்டு தாக்குதல் – 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்
சத்தீஷ்கரில் C.R.P.F படை மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதியை 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஷ்கரில் செயல்பட்டு வந்த நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியான டைகர் ஹுங்கா...