Advertisement

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு.


நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர்.