16 வயது செஸ் வீரருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் 'மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்' செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது.
இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா...
பிரரெஞ்ச் ஓபன் – 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்
பிரரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இதில் 2-வதாக...
இந்தியா-இந்தோனேசியா இன்று மோதல்
11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் பிரேந்திர லாக்ரா தலைமையிலான...
தகுதி சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணி
கொல்கத்தா ஈடர்ன் கார்டர் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி...
இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா
உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
மொத்தம் 9 தொடர்களாக நடைபெறும் இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த 16 வயது...
கே.எல் ராகுல் தான் கேப்டன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஜூன் 9ஆம் தேதி முதல்...
பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி
மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 157 ரன்கள்...
உலக செஸ் சாம்பியனை 2வது முறை தோற்கடித்த பிரக்ஞானந்தா
17. உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை, இந்திய கிராண்ட் மாஸ்டர் 16 வயதான பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக தோற்கடித்தார்.
உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை, இந்திய கிராண்ட் மாஸ்டர் 16 வயதான...
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவி நியமனம்
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவத் தலைவராக சினேகா நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில்குமார் அறிவிப்பு
இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும்...