மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனை – கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல்
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, நடைபெற்ற சோதனையில் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து கட்டுக்கட்டாக 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ விசாரணை நடத்தி...
கொரோனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர்?- மத்திய அரசு தகவல்
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராஜாமணி படேல், “இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களுடைய குடும்பங்களுக்கு அரசால் எவ்வளவு உதவி வழங்கப்பட்டது?” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க...
கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிவது கட்டாயம்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
அதன்காரணமாக பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு...
மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பாடகர்
கே.கே என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
தாமிரபரணி, ஆடுகளம், கண்ட நாள் முதல்,...
7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.
இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.
இந்நிலையில்...
தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது...
பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை: அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை – அண்ணாமலை
சென்னை வந்துள்ள பிரதமர் மோடி தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு...
மம்தாவின் திடீர் பேட்டி – பலமான கூட்டணி உருவாகிறது
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி விரும்பினால் பாஜக- வுக்கு எதிராக களம் காணத்தயார் என்று அறிவித்து உள்ளார் மம்தா.
https://youtu.be/I-Oh0qkvTZM
அகிலேஷ்...
விரைவில் கைது செய்ய திட்டம் – முதலமைச்சர்
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா- வையும், மத்திய அரசின் புலனாய்வு துறையினர், விரைவில் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த்...
அமலாக்கத்துறை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை – ப.சிதம்பரம்
டெல்லியில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேட்டியளித்த ப.சிதம்பரம், ஜனநாய நாட்டில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் சட்டரீதியாக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தவறாக சட்டம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது என்றும் அவர் விளக்கம்...