Tag: na muthukumar
ஆனந்த யாழை மீட்டியவன் மறைந்த தினம்
தமிழ் மக்களை இசையை தாண்டி பாடல் வரிகளை நேசிக்கவும் தனது கவிதையை சுவாசிக்கவும் வைத்த அந்த அற்புத கலைஞன் 41 வயதில் மறைந்தது இன்னும் பல ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.
'தங்கமீன்கள்'...
எழுத்துக் காதலனுக்கு இன்று பிறந்தநாள்
41 வயதுக்குள்ளாக 1000க்கும் மேற்பட்ட பாடல்கள், இரண்டு தேசிய விருதுகள் மற்றும் 12 புத்தகங்கள் என மடை திறந்த வெள்ளமாக, தனக்குள் ஊற்றெடுத்து கொண்டே இருந்த படைப்பு சக்தியை, இறுதி மூச்சு வரை செதுக்கி கொண்டே இருந்த அற்புத கலைஞன் தான் நா.மு.