Tag: jayakumar speech
“உலகம் உள்ளவரை பேரறிஞர் அண்ணா புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும்”
https://www.youtube.com/watch?v=ktjm365vp-k
எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு, இது பற்றி பேச வேண்டுமா.? – ஜெயக்குமார்
கொடநாடு வழக்கில் அதிமுகவுக்கு பயமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளபோது, கொடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் பேச வேண்டுமா என்று கேள்வி...