டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வேதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் தொடர்வேன் என கூறியுள்ளார்.