Friday, May 10, 2024
ops-vs-cv-shanmugam

பறிபோனதா ஒருங்கிணைப்பாளர் பதவி?

0
ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பேட்டியின்போது சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும் சி.வி.சண்முகம் பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம். ஒருங்கிணைப்பாளர், இணை...
teachers

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக – பள்ளிக்கல்வித்துறை

0
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் 12,000 வரை ஊதியம் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை ஆணை
ops

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

0
"கட்சி விதிகளுக்கு எதிராக ஒற்றைத் தலைமையை உருவாக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் முறையிட்டுள்ளார்.
student

மனம் நினைத்தால்.. அதை தினம் நினைத்தால்.. நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்

0
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மாணவர் துரைசங்கர். இவர் மூளை முடக்குவாதம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பிறவியிலிருந்து நடக்கும் திறனை இழந்துள்ளார். இந்நிலையில், கோவை அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அவர்...
Nellai

தள்ளாத வயதிலும் மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைக்கும் முதியவர்

0
நெல்லை அருகே தள்ளாத வயதிலும் மன உறுதியுடன், தனது மனைவியை காப்பாற்ற பனைமரம் ஏறி உழைத்து வாழும் முதியவரின் அன்பு, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டி கிராமத்தை...
admk-ops

தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க தொண்டர் – மெரினாவில் பரபரப்பு

0
ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மெரினா...
ops-vs-eps

OPS, EPS தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை

0
அதிமுக ஒற்றைத் தலைமை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி,...
admk

அதிமுக வழக்குகளின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

0
ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் கணக்கு – வழக்கு விவரங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்குகள் அனைத்தும்...
murder

திருவாரூரில் நடந்த பழிக்கு பழி சம்பவம்

0
திருவாரூர் அருகே பழிக்கு, பழியாக நடைபெற்ற படுகொலை தொடர்பாக 7 பேர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நன்னிலம் அடுத்துள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் குறித்து குடவாசல் போலிசார்...
Sterlite

ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்

0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் களபம் அரசு பள்ளியில் மேற்கூரை...

Recent News