Thursday, March 28, 2024

5 லட்சம் கோடி ஹெராயின் எங்கே? வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

0
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் பரவலாக உள்ளது. மாணவர்கள்,

திருவண்ணாமலை அருகே,  வீட்டின் மாடியில் உறங்க சென்ற விவசாயியின் வீட்டிலிருந்த  33 சவரன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து...

0
திருவண்ணாமலை அடுத்த துர்க்கை நம்பியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன் என்ற விவசாயி.

தஞ்சையில் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போலீசார் கைது செய்தனர்…

0
தஞ்சை மாவட்டம்  தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் 13-வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் இன்று கைது...

0
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக சூசையப்பர்புரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.

குடியரசு தலைவரை திடீரென சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

0
முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் இரவிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..!

0
10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதியில் கழிவுநீருடன்...

0
கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி,

தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…

0
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதாக  என தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்…

0
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றன என மருத்துவர் நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.

Recent News