செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகணும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
மாணவர்களின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்….
கடந்த ஆண்டு தேசிய விளையாட்டுப்போட்டியில் வீரர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு நிர்வாகத்திறமை இல்லாததால்,
மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை...
வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் தி.மு.க-வினர் தன் மீது குற்றம் சுமத்துவதாக கூறிய அவர்,
குஜராத்தில் ஹிட் அடித்த பாஜகவின் Success Formula! தமிழ்நாட்டில் செயல்படுத்த அவசர திட்டம்
குஜராத் சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிலான வெற்றி பாஜகவுக்கு சாத்தியமானதற்கு இரண்டு முக்கிய வியூகங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது.
பரபரப்பான OPS அணி மாநாடு! ஒரே இடத்தில் 30 ஆயிரம் பேர் திருச்சியில் குவியும் தொண்டர்கள்..!
ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத்தேர்தல், அதனை தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலிலும் பெரியளவுக்கு தமிழகம் முழுவதும் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை,
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்….
அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து,
முதல் வேலை..OPSஐ விரட்ட வேண்டும்..! சபாநாயகரிடம் அதிமுக கொறடா கோரிக்கை..!
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை, அதற்கு பதிலாக நீதிமன்றத்தை நாடியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறினார்.
2 வது இளைஞரணி மாநாடு ஏன்? மாநாட்டை சேலத்தில் நடத்தியதற்கான காரணம் என்ன?
ஒற்றை செங்கல்லில் ஆரம்பித்து சனாதனம் வரை பேசி தேசிய அளவில் உதயநிதியின் பெயர் பதிவாகியுள்ள இந்த நேரத்தில், 1.5 லட்சம் தொண்டர்களுக்கு இருக்கைகள், 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, பெரியார், அண்ணா,...
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்…
ரூ.5 கோடி செலவில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்.
கர்நாடகாவில் மேலும் 24 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள், இன்று முற்பகல் 11.45 மணிக்கு ஆளுநர் மாளிகையில்...
னால் அவர்களுக்கு துறைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.