நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இலக்கிய அரசியல் 2019-2023…என்னென்ன சொல்லி இருக்காங்க பாருங்க!
சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்யும் போதெல்லாம் சில செய்யுள் வரிகளை சுட்டிக் காட்டுவது வழக்கம்.
5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally.
Therefore, all the countries of the world are working together to fight...
ராணி இரண்டாம் எலிசபெத்:காலங்களை கடந்த ஆளுமை
எலிசபெத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை பதிவு செய்து வரும் நிலையில், தங்கள் அரசியை இழந்த இங்கிலாந்து மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வைரலாகும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ‘துணிவு’ ட்வீட்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், அக்டோபர் 1ஆம் தேதி 2014ஆம் ஆண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் ஒன்று திடீரென வைரல் ஆகி வருகிறது.
சர்ச்சைகளை கடந்து அரியணையை பிடிக்கும் இங்கிலாந்தின் புதிய ராணி
வாழ்க்கை முழுவதும் டயானாவின் அழகு, பிரபலத்துவம் என அனைத்து அளவீடுகளிலும் ஒப்பிடப்பட்டு, ஒருகாலத்தில் பலரும் ஏற்க மறுத்த கமீலா, எலிசபெத் ராணியின் மறைவுக்கு பின் Queen Consort அந்தஸ்தை பெற்றுள்ளார்.
ராணி எலிசபெத்தின் மறுபக்கம்
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ராணியாகவே அறியப்பட்ட எலிசபெத், குதிரை பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தமிழகத்தின் சமத்துவ சிற்பி தந்தை பெரியார்
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு எனும் ஆழமான கருத்தியலுக்கு தமிழகத்தில் வலுவான அஸ்திபாரம் போட்டு சாதி, ஆணாதிக்க சிந்தனை, சமூக ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு திசைகளில் இருந்து வந்த ஒடுக்குமுறைகளை பாதிக்கப்பட்டவர்களே எதிர்க்கும் அளவுக்கு தமிழனின் மனநிலையை மேம்படுத்திய பெருமை பெரியாரை சாரும்.
ரஷ்யாவின் அடுத்த அதிபராக போவது யார்?
புடின் விரைவில் அடுத்த அதிபரை நியமிக்க கூடும் என ரஷ்ய அரசியலை கூர்ந்து கவனிக்கும் சர்வதேச பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இனி நடிக்கப் போவதில்லை! அமைச்சர் உதயநிதி அதிரடி முடிவு
நடிகராகவும் பல பெரும் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் Red Giants Movies தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கும் உதயநிதி, சினிமா தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளருக்காக பிரச்சாரம் செய்யும் திருமா!
நிகழ்ச்சியின் Finals ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்க, மக்கள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளருக்கு விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.