வரலாற்று வெற்றிக்கு காங்கிரஸ் கொடுத்த விலை 62 கோடி! கர்நாடக கஜானாவின் நிலை என்ன?
ஆனால், இந்த வெற்றிக்கு விலையாக அடுத்த ஐந்து வருடங்களுக்கு, கர்நாடக அரசு வருடத்திற்கு 62 கோடி செலவு செய்ய நேரிடும்.
அமலாக்கத்துறை தலைமைச் செயலகம் வர என்ன தேவை?
தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறீர்களா என வினவியுள்ளார்.
குற்றம் செய்தவர்கள் காவல்துறைக்கு பயந்து பா.ஜ.க-வில் இணைவதாக தெரிவித்துள்ள டி.ஆர்.பாலு, குற்றவாளிகளின் புகழிடமாக பா.ஜ.க விளங்குவதாக விமர்சித்துள்ளார்…
தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரீகம் தெரியாது என்றும்,
கட்சி கையில் கிடைத்தவுடன் காத்திருக்கும் ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து, தன்னை அசைக்க முடியாத ஒற்றைத் தலைமையாக நிறுவிக் கொள்ளும் முயற்சியில் EPS ஈடுபட்டுள்ளார். ஆனால், அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தி வருகின்றன.
ED பரபரப்புக்கு இடையே ஆட்டத்தை தொடங்கிய IT அதிகாரிகள்.. செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீட்டுக்கு சீல்..
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்று, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்...
மதுவை மக்களிடம் திணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு,
புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநிலத்தின் நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்...
ஆனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரும், அம்மாநில துணை நிலை ஆளுநரும்
கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைக்க பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள்...
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்களை ஆச்சரியப்படுத்தும் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்….
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளதாகவும்,
பணி நிரந்தரம் ஒன்றே தீர்வு தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை….!
கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்