Saturday, April 26, 2025

ஆட்டோ ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக் : நாளை ஆட்டோக்கள் ஓடாது

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்சி செயலிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news