Sunday, August 3, 2025
HTML tutorial

ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கி ரீல்ஸ் எடுத்த 2 பேர் கைது

பீகார் மாநிலத்தில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் நாக்ரி ஹால்ட் என்ற பகுதியருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News