ஹெல்மெட் போடலைனா பெட்ரோல் கிடையாது – உத்தரபிரதேசத்தில் அதிரடி நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

Latest News